நான் பிறக்கும் பொழுது என்னுடன் தோன்றினாய்.. இந்த உலகத்தை பார்க்க எனக்கு நீ உதவினாய்... நல்லவற்றை மட்டும் இன்றி கெட்ட விஷயங்களையும் பிரித்து பார்க்க முடிந்தது உன்னால் தான்.. என் சோகத்தையும் சந்தோஷத்தையும் நீ உன் உணர்ச்சிகளால் உலகிற்கு காட்டினாய்... நீ இல்லாமல் உலகில் எத்தனையோ பேர் வாடுகின்றனர்.. என்னுடன் நீயும் மண்ணிற்கு அல்லது தீயில் கருகுவாய்.. என்னால் உன்னை நான் இறந்த பிறகும் வாழ வைக்க முடியும்.. ஆம் நான் உன்னை மற்றவர்க்கு தானமாய் தருவேன்... எனக்கு நீ ஒளியை காட்டியது போல் மற்றவர்க்கும் நீ ஒளியை தா..
ஆம் நீதான் என் கண்கள்!!!
தானங்களில் சிறந்த தானம் கண் தானம்... ஒரு கணம் சிந்திப்போம் நம் உயரிய கண்களை மற்றவர்களுக்கு கொடுத்து, இறக்கும் பொழுது மற்றவர்களுக்கு இந்த உலகத்தினை காண உதவுவோம்...
Wednesday, July 21, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment