Thursday, January 20, 2011

காதல் = கானல் நீர்

வெயில் காலங்களில் சாலையில் தெரியும் கானல் நீரை கண்டு நிஜம் என்று ஏமாறும் விலங்கினை போல...
நீ என்னை கடந்து செல்கையில் உண் கண்களின் புன்னகையை கண்டு, காதல் என்று தினம் தினம் என்னை நானே ஏமாற்றி கொள்கிறேன்...

Sunday, December 26, 2010

நிறங்கள்....

வானவில்லின் நிறங்கள் ஏழு ஆக இருந்தாலும்.. அதை பார்த்து ரசிக்கும் நம் கண்களின் நிறம், கருப்பு வெள்ளை தான்..
Eventhough there are seven colors in rainbow, you can visualize it only with your eyes which is black & white.. Only if there is trust & mutual respect, there can be a existence of friendship.

கண்ணாமூச்சி...

கண்ணாமூச்சி ஆட முடிவு செய்து, கண்களை கட்டினாய்.. உன்னை தேடி அலையும் ஒரு நொடியும் ரணமாய் இருந்தன.. ஆனால் கண்களை திறந்தும் உன்னை தேடுகிறேன், காற்றில் கலந்து நிற்கின்றாய்...
என் வாழ்க்கையில் கண்ணாமூச்சி ஆடி சென்றவளே.. மீண்டும் வருவாயா?

சமுகம்

தியாகிகளின் பெயர்களை வீதிகளுக்கு வைத்துவிட்டு.. அவர்களின் போதனைகளையும் வீதியில் எறிகிறோம்...

Wednesday, November 17, 2010

Scribbles

There will be a lot of passing clouds in our life, yet there will be some which will stay and bring rain...
There are many people who talk a lot which u wouldn't remember, but there will be some people who talk very less, which will remain in ur hearts forever..
Thought you are at a distance of getting with hands.. When i come closer & closer, the distance remained the same.. Atlast figured out, sky has no limits...
Things u loved so much in your life, may not be lovable at times... it's our mind & heart that changes not the things around u...

Sunday, October 24, 2010

காதல்

ஒலியின் அதிர்வுகளை இசை என்போம்.. அது போல் மனதின் அதிர்வுகளை காதல் என்கிறோம்...

Sunday, October 3, 2010

உணர்வுகள் - II

இரவில் நிலவை மட்டும் பார்த்து நடக்கும் போது.. அது நம்மை பின்தொடர்ந்து வருவதாய் தோன்றும்… அது போலத்தான் எவ்வளவு கூட்டத்தில் நின்றாலும், நீ என்னை மட்டும் பார்ப்பதாய் தோன்றும்…
கனவுகளில் கூட உன்னை தேடி அலைகிறேன்… எனக்காக பிறந்தவள் நீ என்று நினைத்தேன், ஆனால் உன்னை பற்றிய நினைவுகள் மட்டும் தான் எனக்கு சொந்தம் என்று உணர்த்திவிட்டாய்…
தனிமையை விரும்பிய நாட்கள் அதிகமாகின, உன் நினைவுகளில் என்னை மறப்பதற்கு...