கண்ணாமூச்சி ஆட முடிவு செய்து, கண்களை கட்டினாய்.. உன்னை தேடி அலையும் ஒரு நொடியும் ரணமாய் இருந்தன.. ஆனால் கண்களை திறந்தும் உன்னை தேடுகிறேன், காற்றில் கலந்து நிற்கின்றாய்...
என் வாழ்க்கையில் கண்ணாமூச்சி ஆடி சென்றவளே.. மீண்டும் வருவாயா?
Sunday, December 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment