Friday, June 25, 2010

உணர்வுகள்

1.அதிகாலை நேரத்தில் மழை பெய்த சாலையோரம் நடக்கும் பொழுது செடிகளின் மீதுள்ள பனி துளி நம் மீது பட்டால் மனதிற்குள் வரும் உணர்வு போல?
2.அக்னிநட்சித்திர வெயில் நேரத்தில் நம் மீது எங்கிருந்தோ தென்றல் தழுவி செல்லும் பொழுது வரும் உணர்வு போல?
3.நாம் சாலையை கடக்கும் பொழுது எதிரே ஆம்புலன்ஸ் சென்றால் ஒரு நிமிடம் நின்று அதில் உள்ளவர்கள் நன்றாக வீடு திரும்ப வேண்டும் என்று நினைக்கும் பொழுது வரும் உணர்வு போல?
முதல் மூன்று வரிகளை படித்து விட்டு நான் காதலை பற்றி சொல்வேன் என்று எதிர்பார்க்கும் உணர்வு போல?
என்னதான் வேறு ஊருக்கு சென்று பிழைக்க போனாலும் சொந்த ஊருக்கு திரும்பும் பொழுதும்.. நாம் நீண்ட நாட்களாக பார்க்காத பள்ளி தோழனை பார்க்கும் பொழுதும் வரும் உணர்வு சொல்லில் அடங்காது..

No comments:

Post a Comment