Thursday, June 17, 2010

வாழ்க்கை

வாழ்க்கை என்பது பூக்களின் மீது நடப்பது போல்.. சில நேரம் பூக்களின் மென்மையை உணரலாம்.. பல நேரம் அதன் மென்மையில் கால்கள் மரத்து போய் விடலாம்..
நம் மனதிற்கு பிடித்து இருந்தால், சுற்றி இருக்கும் எல்லாமுமே அழகாய் தெரியும்.. அதுவே மனதிற்கு பிடிக்கவில்லை என்றால்.. அழகாய் இருப்பது கூட நமக்கு பிடிக்காது...

No comments:

Post a Comment