Sunday, December 26, 2010
Wednesday, November 17, 2010
Scribbles
There will be a lot of passing clouds in our life, yet there will be some which will stay and bring rain...
There are many people who talk a lot which u wouldn't remember, but there will be some people who talk very less, which will remain in ur hearts forever..
Thought you are at a distance of getting with hands.. When i come closer & closer, the distance remained the same.. Atlast figured out, sky has no limits...
Things u loved so much in your life, may not be lovable at times... it's our mind & heart that changes not the things around u...
There are many people who talk a lot which u wouldn't remember, but there will be some people who talk very less, which will remain in ur hearts forever..
Thought you are at a distance of getting with hands.. When i come closer & closer, the distance remained the same.. Atlast figured out, sky has no limits...
Things u loved so much in your life, may not be lovable at times... it's our mind & heart that changes not the things around u...
Sunday, October 24, 2010
Sunday, October 3, 2010
உணர்வுகள் - II
இரவில் நிலவை மட்டும் பார்த்து நடக்கும் போது.. அது நம்மை பின்தொடர்ந்து வருவதாய் தோன்றும்… அது போலத்தான் எவ்வளவு கூட்டத்தில் நின்றாலும், நீ என்னை மட்டும் பார்ப்பதாய் தோன்றும்…
கனவுகளில் கூட உன்னை தேடி அலைகிறேன்… எனக்காக பிறந்தவள் நீ என்று நினைத்தேன், ஆனால் உன்னை பற்றிய நினைவுகள் மட்டும் தான் எனக்கு சொந்தம் என்று உணர்த்திவிட்டாய்…
தனிமையை விரும்பிய நாட்கள் அதிகமாகின, உன் நினைவுகளில் என்னை மறப்பதற்கு...
கனவுகளில் கூட உன்னை தேடி அலைகிறேன்… எனக்காக பிறந்தவள் நீ என்று நினைத்தேன், ஆனால் உன்னை பற்றிய நினைவுகள் மட்டும் தான் எனக்கு சொந்தம் என்று உணர்த்திவிட்டாய்…
தனிமையை விரும்பிய நாட்கள் அதிகமாகின, உன் நினைவுகளில் என்னை மறப்பதற்கு...
Wednesday, September 15, 2010
Lot of Jumbles
World is a like a mirror, when u look at it with happiness, u can feel fresh air full of joy. When u look at it with sorrow, u may feel that u don't have air to breathe..
Glasses that we wear for avoiding sunlight, also helps us sometime in hiding our tears..
Never Had _______ & Never will have ______...
Glasses that we wear for avoiding sunlight, also helps us sometime in hiding our tears..
Never Had _______ & Never will have ______...
Sunday, September 12, 2010
Bike Ride on Hill
Life is like riding bike on hills, when u r going up the slope, u have to accelerate full cylinders, similarly in life when things r going right utilize it, dont sit & let things happen on it's own... And While coming down the hill, remember to hit the brake & slow down, no reason to accelerate wasting ur energy, cause when slope takes u down go along with it, stay in neutral, but dont switch off. In life there will be times where u will be going down with emotions, remember to slow down ur feelings & wait to change the gears...
Tuesday, August 17, 2010
உனக்காக / எனக்காக
- உன்னை பார்த்த நாள் முதல், என்னை நான் மறக்கவில்லை, இந்த உலகத்தையும் மறக்கவில்லை, உன்னில் என்னை கலக்கவும் இல்லை, அன்று முதல் தான், என் தாய் மொழியில் எழுதினால் கூட,கவிதை என்று உணர்ந்தேன்.
- எல்லோரும் இதழ்களால் புன்னகைப்பர், நீ மட்டும் உன் கண்களால் புன்னகைக்கிறாய்…
- அவளை எனக்கு பிடித்ததால் அவளுடைய ஓட்டை வண்டியையும் எனக்கு பிடித்தது..
- நீ வரும் பாதையை பார்த்துகொண்டு நிற்கின்றேன், நீ கடந்து போனது தெரியாமல்…
- நீ என்னை கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியும், என்னுள் ஆழமாய் இறங்குகிறாய் என்னை அறியாமலே..
- உன்னை பார்ப்பதை தவிர்த்தேன் ஏன் என்று தெரியாமல், பிறகு தான் உணர்ந்தேன் எனக்கு கண்ணாடியில் என்னை பார்ப்பது பிடிக்காது என்று, உன்னை பார்ப்பதை விட பார்க்காமல் இருக்கும் போதுதான் என் மனம் கட்டுபாட்டுக்குள் இருக்கிறது என்று என்னை நான் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறேன்..
- எல்லோரும் இதழ்களால் புன்னகைப்பர், நீ மட்டும் உன் கண்களால் புன்னகைக்கிறாய்…
- அவளை எனக்கு பிடித்ததால் அவளுடைய ஓட்டை வண்டியையும் எனக்கு பிடித்தது..
- நீ வரும் பாதையை பார்த்துகொண்டு நிற்கின்றேன், நீ கடந்து போனது தெரியாமல்…
- நீ என்னை கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியும், என்னுள் ஆழமாய் இறங்குகிறாய் என்னை அறியாமலே..
- உன்னை பார்ப்பதை தவிர்த்தேன் ஏன் என்று தெரியாமல், பிறகு தான் உணர்ந்தேன் எனக்கு கண்ணாடியில் என்னை பார்ப்பது பிடிக்காது என்று, உன்னை பார்ப்பதை விட பார்க்காமல் இருக்கும் போதுதான் என் மனம் கட்டுபாட்டுக்குள் இருக்கிறது என்று என்னை நான் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறேன்..
Subscribe to:
Posts (Atom)
